கனவுகளில் சில கவிதைகள்!
கனவுகள் எனக்கு தந்த சில கவிதைகள்!
ஞாயிறு, 20 ஜூலை, 2008
உறவுகள்
கண்ணாடி பிம்பங்களாய்
நம் உறவுகள்
சிரித்தால் சிரித்து,
அழுதால் அழுது,
கவனக்குறைவாய் இருந்தால்
மட்டும்
சுக்கு நூறாய்!!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக